Wednesday, March 14, 2007

மூவர்


முக்கோன மோகங்கள்!
மூன்றெழுத்து மாயங்கள்!

சதுரங்க சட்டத்தில்,
சிக்கி சிதையும் சூர்ப்பனகையே...

வாழ்க்க்தைதன் வட்டத்தில்
வேட்கை வலி வேதனையோ?


1 comment: