Sunday, April 1, 2007

கல்வெட்டுகள்


பேசும் வார்த்தைகள் யாவும்
சிலந்தி வலை என சூழ
மூச்சு தெணர சிக்கின்கொண்ட
ரக்கை இல்லா குருவி போல்,

கண்ணீரும் கதறலுமாய்
தனியே தவிக்கும் எனக்கு
காலங்கள் மாறும் எனிலும்
வட்டமாய் விரைந்து வரும்,

என்பதே கல்வெட்டாய் பதிந்தது.



1 comment:

  1. the lines as always....
    'moochu thenara sikkinkonda
    rakkai illaa kuruvi pol'

    hey that was another first one :)

    ReplyDelete